tag:blogger.com,1999:blog-28260832.post116022393599539432..comments2023-12-31T22:56:45.390+05:30Comments on நாம் - இந்திய மக்கள்: அப்சலுக்கு இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க ப்ளீஸ்!We The Peoplehttp://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-28260832.post-77850766912701799692008-04-28T15:58:00.000+05:302008-04-28T15:58:00.000+05:30அனானி,//அப்சலுக்கு இன்னொரு சான்ஸ் கொடுக்கறதுக்கு ம...அனானி,<BR/><BR/>//அப்சலுக்கு இன்னொரு சான்ஸ் கொடுக்கறதுக்கு முன்ன இங்க அப்சல பத்தின We the Peopleன் குழந்தைத்தனமான தேசிய வெறி நிலைப்பாடு கிழிக்கப்பட்டுள்ளதை படித்து விடுங்கள்.//<BR/><BR/>நல்லா கிழிந்திருக்கு! ஒன்று மட்டும் நிச்சயம்! உமக்கு படிக்கத்தெரியவில்லை! அல்லது படித்தாலும் புரிந்து கொள்ளும் நிலையை நீர் தாண்டிவிட்டீர்கள், இனி உங்களை யாராலும் திருந்த்தமுடியாது :))))We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-66531101885155141682008-04-28T15:01:00.000+05:302008-04-28T15:01:00.000+05:30அப்சலுக்கு இன்னொரு சான்ஸ் கொடுக்கறதுக்கு முன்ன இங்...அப்சலுக்கு இன்னொரு சான்ஸ் கொடுக்கறதுக்கு முன்ன இங்க அப்சல பத்தின We the Peopleன் குழந்தைத்தனமான தேசிய வெறி நிலைப்பாடு கிழிக்கப்பட்டுள்ளதை படித்து விடுங்கள்.<BR/><BR/>http://wethepeopleindia.blogspot.com/2006/10/blog-post_18.html<BR/><BR/><BR/>எங்கெயோ கேட்ட குரல்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1160810883463152942006-10-14T12:58:00.000+05:302006-10-14T12:58:00.000+05:30//ஜம்மு காஸ்மீர் இந்தியாவுடன் இருந்தால் இந்தியாவிற...//ஜம்மு காஸ்மீர் இந்தியாவுடன் இருந்தால் இந்தியாவிற்கு நல்லது.//<BR/><BR/>இந்தியாவுக்கு மட்டும் நல்லதல்ல.. ஜம்மு காஸ்மீர் மக்களுக்கும் தான். பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட கஷ்மீரில் உள்ள மக்கள் இன்று மொஹாஜீர்கள். (Mohajir)(அகதிகள்) அழைக்கப்படுகிறார்கள், அவர்களுக்கு தன்னாட்சியும் கிடையாது. பாகிஸ்தானின் ஆதவும் கிடையாது. அங்கு மக்கள் சித்தரவதை தான் அனுபவிக்கிறார்கள்.We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1160810534010894122006-10-14T12:52:00.000+05:302006-10-14T12:52:00.000+05:30//மூஜாஹிதீன்(//சின்ன திருத்தம். முஜாஹிதீன் அல்ல மொ...//மூஜாஹிதீன்(//<BR/><BR/>சின்ன திருத்தம். முஜாஹிதீன் அல்ல மொஹாஜீர்கள். (Mohajir) .<BR/><BR/>இவர்கள் கொஞ்சம் பனக்காரர்கள் கூட. 1947இல் இந்தியாவில் வசித்த பனக்கார இஸ்லாமியர்கள் அங்கே போயிவிட்டார்கள்.<BR/><BR/>முஷார்ப் கூட ஒரு மொஹாஜீர் தான். :))Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1160806522134974002006-10-14T11:45:00.000+05:302006-10-14T11:45:00.000+05:30capitalz உங்கள் அறியாமை என்று நினைக்கிறேன். நாமாக ...capitalz உங்கள் அறியாமை என்று நினைக்கிறேன். நாமாக போய் ஜம்மு & காஷ்மீரை இனைத்துக்கொள்ளவில்லை. நமக்கு சுதந்திர தர சம்மதித்த ஆங்கிலேய அரசு இது போன்ற சின்ன மாநிலங்களை இந்தியவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணைந்தாலே அவர்களுக்கு சுதந்திரம் என்று சொன்னது. அப்பொழுது ஜம்மு & காஷ்மீர் சிரிது அவகாசம் தான் கேட்டது. பின்னர் பாஸ்கிதான் உள்ளே ஊடுறுவியதால் தான் வேறு வழியில்லாமல் இந்தியவுடன் இனைந்து. இந்தியா தன்னுடன் ஜம்மு & காஷ்மீரை இனைய கட்டாயப்படுத்தவில்லை என்பதே உண்மை.<BR/><BR/>கீழே உள்ள சுட்டியை படியுங்கள்:<BR/><BR/>http://www.jammu-kashmir.com/basicfacts/basics.htmlWe The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1160805868085206102006-10-14T11:34:00.000+05:302006-10-14T11:34:00.000+05:30ஜம்மு காஸ்மீர் இந்தியாவுடன் இருந்தால் இந்தியாவிற்க...ஜம்மு காஸ்மீர் இந்தியாவுடன் இருந்தால் இந்தியாவிற்கு நல்லது.ENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1160797246097518812006-10-14T09:10:00.000+05:302006-10-14T09:10:00.000+05:30என்னை பொறுத்த வரையில், ஜம்மு காஷ்மீரிற்கு இந்தியா ...என்னை பொறுத்த வரையில், ஜம்மு காஷ்மீரிற்கு இந்தியா சுதந்திரம் கொடுத்திருந்தால் இந்தியாவிற்குள் ஏன் தீவிரவாதிகள் குண்டு வைக்கப் போகிறார்கள்?<BR/><BR/>ஜம்மு காஷ்மீர் காரர்கள் அன்றைக்கே இந்தியாவுடனோ (அ) பாகிஸ்தானுடனோ சேர மாட்டோம் தனியாக இருக்கப் போறோம் என்று தானே சொன்னார்கள். இந்தியா சும்மா அவங்களை நிம்மதியா இருக்க விடாம இழுத்து வைச்சிருந்தா இப்படி தானே நடக்கும்.<BR/><BR/>______<BR/>CAPital<BR/>http://1paarvai.wordpress.com/CAPitalZhttps://www.blogger.com/profile/06003663011412154998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1160572961224910142006-10-11T18:52:00.000+05:302006-10-11T18:52:00.000+05:30Unmai kandarium kuzhvai anupi, Azfal than sentries...Unmai kandarium kuzhvai anupi, Azfal than sentrieskalai kondrara endru Veerappan vevikarathai pol Sun TV anpu vendum. ha ha haRoophttps://www.blogger.com/profile/07356079358398294607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1160496145753346012006-10-10T21:32:00.000+05:302006-10-10T21:32:00.000+05:30குழலி உங்கள் பதிலை படித்தாயிற்று. திருப்ப வருகிறேன...குழலி உங்கள் பதிலை படித்தாயிற்று. திருப்ப வருகிறேன் என் வாதத்துடன். இப்பொழுது சிக்குன் குனியாவால் அவதி பட்டு வருகிறேன். அட தமிழ்நாட்டில் தான் இருக்கேன்.We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1160487337447188662006-10-10T19:05:00.000+05:302006-10-10T19:05:00.000+05:30//--எதுக்கு இன்னொரு chance இன்னும் வெயிட்டா வெடி வ...//<BR/>--எதுக்கு இன்னொரு chance இன்னும் வெயிட்டா வெடி வைக்க ஒரு chance கேட்கிறாரோ? ---<BR/><BR/>முதல் தபா மிஸ் பண்ணிட்டாராம். அடுத்த தபா சரியாக செய்வதாக வாக்கு கொடுப்பார்.<BR/>//<BR/><BR/>ஐயா மார்களே,<BR/><BR/>சம்பந்தப் பட்ட ஆசாமியே மன்னிப்பு கோரவில்லை. தன் தவறுக்கு வருந்தவில்லை. இருந்தும் நம் அறிவாத்மாக்கள் இவனை உயிருடன் விட துடிக்கின்றனர் என்பதை மறக்கக்கூடாது.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1160454680910054472006-10-10T10:01:00.000+05:302006-10-10T10:01:00.000+05:30---எதுக்கு இன்னொரு chance இன்னும் வெயிட்டா வெடி வை...---எதுக்கு இன்னொரு chance இன்னும் வெயிட்டா வெடி வைக்க ஒரு chance கேட்கிறாரோ? ---<BR/><BR/>முதல் தபா மிஸ் பண்ணிட்டாராம். அடுத்த தபா சரியாக செய்வதாக வாக்கு கொடுப்பார்.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1160414213861613272006-10-09T22:46:00.000+05:302006-10-09T22:46:00.000+05:30என் பதில்கள் இங்கேhttp://kuzhali.blogspot.com/2006...என் பதில்கள் இங்கே<BR/><BR/>http://kuzhali.blogspot.com/2006/10/blog-post_09.htmlகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1160412894263038442006-10-09T22:24:00.000+05:302006-10-09T22:24:00.000+05:30Vajra நல்ல கேள்விகள்!!! இதற்கு பதில் இவர்களிடம் உள...Vajra நல்ல கேள்விகள்!!! இதற்கு பதில் இவர்களிடம் உள்ளதா என்று பார்ப்போம்.<BR/><BR/>//ஒரு தனஞ்சை சாடர்ஜீக்கோ, ஒரு தாரா சிங் கிற்கோ இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்தது கிடையாது.//<BR/><BR/>அப்ப மதம் சார்ந்து தான் மனித உரிமையும் இருக்கும் போல... எனக்கு தெரிந்து ஓட்டு அரசியலே இந்த நிலைக்கு காரணம்.We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1160411576895425232006-10-09T22:02:00.000+05:302006-10-09T22:02:00.000+05:30ஜெய்,இந்த தூக்கு தண்டனை கூடாது கூட்டத்திடம் இரண்டு...ஜெய்,<BR/><BR/>இந்த தூக்கு தண்டனை கூடாது கூட்டத்திடம் இரண்டு கேள்விகள் கேட்கப் படவேண்டும்.<BR/><BR/>1. தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு தேசம், சமூகம் மீது நம்பிக்கை இல்லை. இருப்பதை அழித்து புதிய உலகு செய்வோம் என்று கோஷம் போடும் கேசுகள். நாம், இருக்கும் சமூகத்தில் முன்னேரப் பாடுபடுபவர்கள். ஒரு Open society ல் குறைகளை பயன் படுத்தி இவர்கள் ஆள் சேர்க்கிறார்கள் (மதம்/மனம் மாற்றம்). இருக்கும், சமூகக் கட்டமைப்பு சில சரி/தவறு களைச் சட்டமாக அல்லது accepted norms ஆக வைக்கிறது. இதில் திருப்தி இல்லை என்றால் பேசி, சமரசங்கள் செய்து கொண்டு, அல்லது ஒத்துளையாமை (காந்தி வழி) செய்து சமூகத்தில் (இருக்கும் சமூகத்தில்) முன்னேற்றம் கண்டு கொள்ளவேண்டும் என்பதே ஒரு முன்னேறிய கொள்கை. ஆயுதம் ஏந்திப் போராடுவது அல்ல. இதை ஒத்துக் கொள்வீர்களா? ஆம், என்றால் ஆயுதம் ஏந்திப் போராடும் கூட்டத்திற்கு ஏன் ஆதரவு? இல்லை, என்றால், முன்னேறிய சமூகத்தில் தூக்கு தண்டனை கூடாது என்று ஏன் வாதாடவேண்டும்? அவர்கள் இன்னும் முன்னேறவே இல்லையே!! Self contradictory!!<BR/><BR/>2. இதை நான் சிறில் அலெக்ஸ் பதிவில் ஏற்கனவே கேட்டிருக்கிறேன். அதையே வேறு மாதிரி நீங்களும் கேட்டுள்ளீர்கள். இவர்கள் எல்லாம், ஒரு தனஞ்சை சாடர்ஜீக்கோ, ஒரு தாரா சிங் கிற்கோ இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்தது கிடையாது. இப்ப மட்டும் ஏன் செய்கிறார்கள்? அப்ப மட்டும் இந்தியா ஒரு "முன்னேறிய சமுதாயம்" (sic) இல்லையா?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1160410338121820322006-10-09T21:42:00.000+05:302006-10-09T21:42:00.000+05:30//ஒரு இறை " அடி"யானால் ஒரு சமூகத்துக்கே கெட்ட பெயர...//ஒரு இறை " அடி"யானால் ஒரு சமூகத்துக்கே கெட்ட பெயர்.//<BR/><BR/>இறை "உதை" யான் இது சரி என்று தோன்றவில்லை. சில இப்படி யோசிக்கிறார்கள் என்றால் நாம் சமூகத்தின் குற்றமாக சொல்ல முடியாது. இதில் சிலர் மட்டுமே பாகிஸ்தான், LeT, JKLF போன்ற பிரிவினைவாத இயக்கங்களின் இணையதளங்களில் உள்ள பிரச்சாரங்களால் இப்படி மூளை செய்யப்பட்டவர்களே!!!We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1160391687505086472006-10-09T16:31:00.000+05:302006-10-09T16:31:00.000+05:30இதற்குத் தான் பொடா போன்ற சட்டங்கள் தேவைப்படுகின்றன...இதற்குத் தான் பொடா போன்ற சட்டங்கள் தேவைப்படுகின்றன. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இத்தகைய தவறிழைத்தவர்களிடம் இவ்வளவு கால, முயற்சி விரயம் செய்து, ஒரு தீவிரவாதியை ஹீரோ போல் சித்தரித்து அவனுக்கு வரிந்து கட்டி சேவகம் செய்ய காத்திருக்க மாட்டார்கள். மனித உரிமை என்ற மாய்மாலக் காரர்களை முதலில் உள்ளே தள்ள வேண்டும். இரண்டு பேரை இவ்வாறு செய்தால் போதும் - மற்ற வெற்று வேஷக்காரர்கள் அனைவரும் ஒழுங்காக இருப்பார்கள். சிங்கப்பூர் ஏன் இவ்வளவு சுத்தமாக இருக்கிறது? தண்டனை பெரியது என்பதால் தான் - தண்டனை பயம் இருந்தால் தான் தவறு செய்பவர்கள் திருந்த ஒரு வாய்ப்பாவது ஏற்படும்.Krishna (#24094743)https://www.blogger.com/profile/06900459150187978437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1160391161313468542006-10-09T16:22:00.000+05:302006-10-09T16:22:00.000+05:30ஒரு இறை " அடி"யானால் ஒரு சமூகத்துக்கே கெட்ட பெயர்....ஒரு இறை " அடி"யானால் ஒரு சமூகத்துக்கே கெட்ட பெயர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1160390274502621242006-10-09T16:07:00.000+05:302006-10-09T16:07:00.000+05:30பாகிஸ்தானிங்க தமிழ் எப்படிப் பேச எழுதறாங்கங்க சாமி...பாகிஸ்தானிங்க தமிழ் எப்படிப் பேச எழுதறாங்கங்க சாமிகளா?<BR/><BR/>தமிழ் பாகிஸ்தான்ல வளந்தாச் சரிதான்!<BR/><BR/>அன்புடன்,<BR/><BR/>ஹரிஹரன்Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1160389754519152362006-10-09T15:59:00.000+05:302006-10-09T15:59:00.000+05:30நாட்டுபற்று, நாட்டுபற்று, சுதந்திரபோராட்டதில முஸ்ல...நாட்டுபற்று, நாட்டுபற்று, சுதந்திரபோராட்டதில முஸ்லீம்களுனு இறையடியான் சொன்னது கரட்கட்டுதான். நாமதான் இந்திய தேசிய பற்றுனு தப்பா புரிஞ்சிகிட்டோம்.<BR/>அது பாக்கிஸ்தான் பற்று.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1160388986801193822006-10-09T15:46:00.000+05:302006-10-09T15:46:00.000+05:30அட சாமி இந்த இறைஅடியான் ஒரு பாகிஸ்தானியா?? உங்க அர...அட சாமி இந்த இறைஅடியான் ஒரு பாகிஸ்தானியா?? உங்க அரசுன்னு சொல்லாறாரு!! இந்தியா அநீதி இழைக்குதுன்னு சொல்லறாரு, சுதந்திர போராட்டம், என்ன என்னவோ சொல்லறாரு!! <BR/><BR/>நம்ம நாடு நாசமா போக பல பேரு சூணியம் வைக்கறாங்க போல... அதில் இறைஅடியானும் ஒருவரோ???We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1160382137879529652006-10-09T13:52:00.000+05:302006-10-09T13:52:00.000+05:30மருதநாயகம்் அவர்கள் பதிவில் இறைஅடியான் பின்னூட்டத்...<A HTTP://MARUTHANAYAGAM.BLOGSPOT.COM/2006/10/BLOG-POST.HTML>மருதநாயகம்</A>் அவர்கள் பதிவில் இறைஅடியான் பின்னூட்டத்தை பாருங்கள்<BR/><BR/>http://maruthanayagam.blogspot.com/2006/10/blog-post.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1160380835724379742006-10-09T13:30:00.000+05:302006-10-09T13:30:00.000+05:30நன்றி ROSAVASANTH, உரக்கசொல்லவந்த நான் உறங்கிப்போன...நன்றி ROSAVASANTH, உரக்கசொல்லவந்த நான் உறங்கிப்போனேன் போல... மாற்றியாயிற்று ;)We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1160379087679900982006-10-09T13:01:00.000+05:302006-10-09T13:01:00.000+05:30//நான் அந்த சுட்டியைத் தந்ததே இந்திய ராணுவம் நடந்த...//நான் அந்த சுட்டியைத் தந்ததே இந்திய ராணுவம் நடந்த அசம்பாவிதத்திற்குத் தீர்வாக அக்குடும்பத்தைத் தத்தெடுத்துக் கொண்டதைத் தெரிவிக்கவே!//<BR/><BR/>சத்தமாக சொல்லுங்கள் தல.<BR/><BR/>இவர்களுக்கு காஷ்மீரில் ஷியா என்றால் யார் சன்னி என்றால் யார், ஸ்கர்து எங்கு இருக்கிறது, ஏன் மக்கள் சாகிறார்கள் என்று <B>எதுவும் தெரிவதில்லை</B><BR/><BR/>தற்பொழுது இரானுவ தளபதியாக இருக்கும் ஜே.ஜே.சிங் மட்டும் இரண்டு அனாதை குழந்தைகளை தத்துதெடுத்து வளர்த்து கொண்டு இருக்கும் விவரம் யாருக்கு தெரியும்?Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1160378962761044922006-10-09T12:59:00.001+05:302006-10-09T12:59:00.001+05:30//ந்தியாவின் இறையாண்மையை தொட்டு விளையாடினால் தூக்க...//ந்தியாவின் இறையாண்மையை தொட்டு விளையாடினால் தூக்கு தான் கெதி என்று நாம் உறக்க சொல்லவேண்டிய நேரத்தில் தீவிரவாதிக்கு ஆதரித்து அவர்களுக்கு...//<BR/><BR/>உறக்கவா, உரக்கவா?ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1160378943248060422006-10-09T12:59:00.000+05:302006-10-09T12:59:00.000+05:30//நான் அந்த சுட்டியைத் தந்ததே இந்திய ராணுவம் நடந்த...//நான் அந்த சுட்டியைத் தந்ததே இந்திய ராணுவம் நடந்த அசம்பாவிதத்திற்குத் தீர்வாக அக்குடும்பத்தைத் தத்தெடுத்துக் கொண்டதைத் தெரிவிக்கவே!//<BR/><BR/>எனக்கு புரிந்தது ஹரி. அந்த சுட்டியில் அதுவும் இருக்கிறது!! நான் குழலி வைத்த வாதத்துக்கும் இந்திய ராணுவம் என்பது நாட்டின் பாதுகாப்பு படை அதில் சில புல்லுரிவிகள்(இங்கு ஹிந்து அல்லது முஸ்லீம் என்பது கணக்கல்ல) செய்யும் தவறுகளுக்கு ஒட்டு மொத்த இந்தியவின் செயல் என்று புரிந்து கொள்வது தவறு என்று சுட்டிக்காட்டத்தான் அந்த Major Rehman Hussain விசயத்தை எடுத்து உரைத்தேன். மத பேதமிண்றி இந்திய அரசால் தண்டிக்கப்படுகிறார்கள்!!We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.com