tag:blogger.com,1999:blog-28260832.post4266111928944875439..comments2023-12-31T22:56:45.390+05:30Comments on நாம் - இந்திய மக்கள்: குலக்கல்வி - என்ன கொடுமை சார் இது!!!We The Peoplehttp://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-28260832.post-42465992295183895042007-05-17T10:03:00.000+05:302007-05-17T10:03:00.000+05:30//ஏழைகள் என்றதும் இந்த குறவர் இனம் உங்கள் ஏளன "உச்...//ஏழைகள் என்றதும் இந்த குறவர் இனம் உங்கள் ஏளன "உச் உச்" க்குள் ;சிக்கிய பரிதாபத்தைப் பார்த்து<BR/>எனக்கு உங்களைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.//<BR/><BR/>ஐயா இங்கே எதை ஏளனம் என்கிறீர்கள்? நான் அறியாமை என்னும் கொடுமையால் பச்சிளம் குழந்தை பாம்பு பிடிக்கும் வித்தையை படிப்பிக்கும் படிப்பறியாமை இருளை ஒழிக்க வேண்டும், அதற்கு அரசும், அரசியல்வாதிகளும் தம் பணியை செய்வதில்லை என்ற விசயத்தை சொல்லவே இந்த பதிவிட்டேன்!<BR/><BR/>ஜோஹான், <BR/><BR/>//முடிந்தால் வசதியை செய்து கொடுங்கள்!! நீங்கள் மகிழ இக்குழந்தையும் போமேரியன் நாயுடன் விளையாடும்.//<BR/><BR/>நாய்கள் வீட்டுப்பிராணிகளாக வளர்க்கபடுபவை! பாம்புகள் அப்படியா? <BR/><BR/>பின்னூட்டங்களுக்கு நன்றி.We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-78219584392340259752007-05-17T03:12:00.000+05:302007-05-17T03:12:00.000+05:30இதை நான் ஏற்கனவே பார்த்தேன். இவர்கள் செய்வது சரியா...இதை நான் ஏற்கனவே பார்த்தேன். இவர்கள் செய்வது சரியா? பிழையா? இங்கே? வதை நடை பெறுகிறதா? என்பற்றை ஆராயாமல்; என் இளமைக்காலத்தில் வீட்டில் பெரியவர்கள்; சிறுகுழந்தைகளின்<BR/>அறியாமையையும்; பயமின்மையையும்...குறிப்பிட "ஓடும் பாம்பைப் பிடிக்கும் வயது எனக் குறிப்பிடுவார்கள். அதே ஞாபகம் வந்தது.<BR/>மேலும் இதில் 5 தடவைகள் இப்பாம்பு குழந்தையை கொத்துகிறது. இதில் ஒரு தடவை தன்னும்<BR/>குழந்தை அழவில்லை; அதாவது அக் கொத்து குழந்தைக்கு வலிக்கவில்லை.<BR/>நம் வீட்டில் நாயுடன் பிள்ளை விளையாடுவது போல்; இது பாம்புடன் விளையாடுகிறது. <BR/>அவ்வளவே!!...பல நகர்புற "தொலைக்காட்சிச் சீரியல்" அம்மாக்களுடன் ஒப்பிடும் போது இந்த<BR/>அம்மாவின் அன்புக்கு அப்படி ஒரு குறையுமிராது.<BR/>ஏன் ?முடிந்தால் வசதியை செய்து கொடுங்கள்!! நீங்கள் மகிழ இக்குழந்தையும் போமேரியன் நாயுடன் விளையாடும்.<BR/>நான் இன்னுமொரு காட்சி பார்த்தேன். கோவில் யானையிடன் பிள்ளைகளைக் கதறக் கதற ஆசி பெறுவது.அது கொடுமையோ கொடுமை...ஆனால் நம் படித்த ஆண்டவன் அறியாமை..அதை இலகுவாக <BR/>ஏற்றுக் கொள்கிறது.<BR/>இந்தப் பாம்பை விட அந்த யானை கொடியதென்பது...நம் இந்தியப் பக்திகண்ணுக்குத் தெரிய மறுக்கிறது.(பாரதியே இதற்குச் சாட்சி)<BR/>இதே பகுதியில் கேரளாவில் கோவில் யானையின் அடித்துத் துவைப்பைப் பாருங்கள்.<BR/>ஏழைகள் என்றதும் இந்த குறவர் இனம் உங்கள் ஏளன "உச் உச்" க்குள் ;சிக்கிய பரிதாபத்தைப் பார்த்து<BR/>எனக்கு உங்களைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.<BR/>இங்கே குலக்கல்வியை தேவையில்லாமல் தேடுகிறீர்கள்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-27785531012705087282007-05-17T01:31:00.000+05:302007-05-17T01:31:00.000+05:30OOOMY GOD. BAAKOOOMY GOD. BAAKநளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-2521669583652843112007-05-16T21:58:00.000+05:302007-05-16T21:58:00.000+05:30Anonymous said... மிருக வதைக்காக வேண்டுமானால் வருத...Anonymous said... <BR/>மிருக வதைக்காக வேண்டுமானால் வருத்தப்படலாம் <BR/>///<BR/><BR/><BR/>அடபாவி குழந்தை வதையை பற்றி ஒன்னுமே சொல்லாம பாம்பைபத்தி கவலைபடுரீயே...:(ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-5748170805796303072007-05-16T21:21:00.000+05:302007-05-16T21:21:00.000+05:30//ரொம்ப உனர்ச்சி வசப்பட வேணாம்பாம்புக்கு பல் பிடு...//ரொம்ப உனர்ச்சி வசப்பட வேணாம்<BR/>பாம்புக்கு பல் பிடுங்கப் பட்டிருக்கும்<BR/>மேலும் விஷப் பையிம் நீக்கப்பட்டிருக்கும்<BR/><BR/>மண்புழு மாதிரி தான்<BR/><BR/>மிருக வதைக்காக வேண்டுமானால் வருத்தப்படலாம்//<BR/><BR/>அனானி,<BR/><BR/>நானே சொல்லியிருக்கேனே "என்ன தான் பல் பிடுங்க பட்ட பாம்பாக இருந்தாலுன்னு" படிக்கவில்லையா??<BR/><BR/>Cant you see it as child abuse??!! பாருங்க அந்த பாம்பு ஒவ்வொறு முறை கொத்தும் போதும் அந்த குழந்தை படும் பாடு!!! இது போன்ற படிப்பறிவின்மையால் செய்யும் கொடுமையையே எடுத்து சொல்லவிரும்பினேன்! <BR/><BR/>நன்றி பின்னூட்டமிட்ட அனைவருக்கும்.We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-29331755703132672072007-05-16T21:13:00.000+05:302007-05-16T21:13:00.000+05:30ரொம்ப உனர்ச்சி வசப்பட வேணாம்பாம்புக்கு பல் பிடுங்...ரொம்ப உனர்ச்சி வசப்பட வேணாம்<BR/>பாம்புக்கு பல் பிடுங்கப் பட்டிருக்கும் <BR/>மேலும் விஷப் பையிம் நீக்கப்பட்டிருக்கும்<BR/><BR/>மண்புழு மாதிரி தான்<BR/><BR/>மிருக வதைக்காக வேண்டுமானால் வருத்தப்படலாம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-28339636671602638632007-05-16T20:34:00.000+05:302007-05-16T20:34:00.000+05:30//கொடுமை ! படிப்பறிவு எவ்வளவு முக்கியமாக தேவைப்படு...//கொடுமை ! படிப்பறிவு எவ்வளவு முக்கியமாக தேவைப்படுகிறது இதிலிருந்தால் வெளியில் வருவதற்கு !//<BR/><BR/>இதுக்கெல்லாம் எங்க நம்ம அரசியவியாதிகளுக்கு நேரம், சொத்துச்சண்டையும், அடுத்த தலைவர் யார் என்று கொலை செய்யச்சொன்னா சூப்பரா செய்யறாங்க! வெட்டிப்பயலுக! ஆட்சியாளர்களுக்கு வரவேண்டும் இவர்களுக்கு படிப்பறிவு புகுத்த! அதெல்லாம் நடக்கும் என்ற ஆசை பகல் கனவு தான்!!!We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-4850408248977342762007-05-16T18:50:00.000+05:302007-05-16T18:50:00.000+05:30நாமெல்லாம் பாம்புனு சொன்னாலே பத்தடி தூரம் எஸ்கேப் ...நாமெல்லாம் பாம்புனு சொன்னாலே பத்தடி தூரம் எஸ்கேப் ஆவுர ஆளு<BR/>இந்த கொழந்த என்னமா விளையாடுது<BR/>:(<BR/><BR/><BR/><BR/>படுபாவி பயலுவோ கண்னுல கொத்திட்டா என்ன பன்னுறது<BR/>ஹும்<BR/>நாம் - இந்திய மக்கள்ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-41752957602418546292007-05-16T18:41:00.000+05:302007-05-16T18:41:00.000+05:30அய்யோ!! பார்ப்பதற்கே நெஞ்சு பதறுகிறது. முழுசா பார்...அய்யோ!! பார்ப்பதற்கே நெஞ்சு பதறுகிறது. முழுசா பார்க்கமுடியலை. கொடிது கொடிது இளமையில் வறுமை..<BR/>கண்ணன் சொன்ன மாதிரி படிப்பறிவு வந்தாதான் இதல்லாம் சரியாகும். நாம் கடக்கவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு.MSATHIAhttps://www.blogger.com/profile/18251931587254393458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-27117432403451375502007-05-16T18:25:00.000+05:302007-05-16T18:25:00.000+05:30கொடுமை ! படிப்பறிவு எவ்வளவு முக்கியமாக தேவைப்படுகி...கொடுமை ! படிப்பறிவு எவ்வளவு முக்கியமாக தேவைப்படுகிறது இதிலிருந்தால் வெளியில் வருவதற்கு !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com