பெட்ரோல் இடி விழுந்தது!!!

நன்பா!

அரசு நமக்கு பெட்ரோல் வெடி இல்லை இடியை நம் தலையில் போட்டது வெற்றிகரமாக. இன்று இரவுமுதல் பெட்ரோல் விலை ரூ 4 கும் , டீசல் விலை சுமார் ரூ 2 ஏற்றபடுகிறது.

இனி அனைத்து அத்தியாவச பொருட்களில் விலையேற்றம் தவிற்க்க முடியாத ஒன்றாகிவிடும்.

நான் வாழ இந்தியாவில் இடமில்லயா?

மக்களே சிந்திப்பீர்! போராட துடங்குவோம்!!

ஆசியாவிலேயே நாம் தான் மிக அதிக விலை கொடுத்து பெட்ரோல் வாங்குகிறோம்!!! ஏன்னென்று அறிவதற்கும், என் முந்தைய பதிப்பான "பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும்" படிக்கவும்

Comments

Popular posts from this blog

கண்ணிருந்தும் குருடராயிருப்பவர்களுக்கு!

லக்கிலுக்கும் - நீதிமன்ற அவமதிப்பும்

வலைப்பதிவர் பட்டறை என் பார்வையில்...